பொங்கல் திருநாள்

தமிழர்களின் பாரம்பரிய திருவிழா என்றால் அது தைத்திங்கள் முதல்நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தான். ஏன் இதை தமிழரின் அடையாளம் என்றே கூறலாம். இத்திருநாள் சங்க காலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.

Loading

Read More

Share